Published : 08 Nov 2022 06:17 AM
Last Updated : 08 Nov 2022 06:17 AM
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஊரில் திருவிழா, கல்யாணம், காதுகுத்து, அல்லது என்ன விழா என்றாலும் குழந்தைகளை நிறைய பார்க்கலாம். இப்போது கிராமங்களிலும் நகரங்களிலும் எந்த குடும்ப விழாக்களிலும் குழந்தைகளைப் பார்ப்பது மிகவும் அரிதாகிக் கொண்டே வருகின்றது.
விழாக்கள் இருக்கும் சடங்குகள், தேவையற்ற செலவினங்கள் மீது விமர்சனம் இருந்தாலும் அவை மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதற்கான சாட்சியங்கள். மனிதன் தனித்தனித் தீவாக மாறி வருகின்றான் என்பதற்கான குறியீடுதான் குழந்தைகள் இல்லாத திருவிழாக்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT