Published : 23 Jan 2023 06:10 AM
Last Updated : 23 Jan 2023 06:10 AM

ப்ரீமியம்
பெண்ணை மதிப்பதே ஆண்மை

பெண்களை மதிக்கும் விதமாக ஒழுக்க வகுப்புகளை பள்ளி அளவில் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து மாநில கல்வித்துறை, சிபிஎஸ்இ உள்ளிட்ட கல்வி வாரியங்கள் தங்களுடைய பதிலை தாக்கல் செய்யும்படி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் சீண்டல் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணை கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் பாலியல் வன்முறைகள் தொடர்பான வழக்குகள், சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வர அடிப்படை காரணம் பெண்கள் குறித்த ஆண்களின் கண்ணோட்டத்தில் உள்ள சிக்கல்களே என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x