Published : 20 Sep 2022 06:08 AM
Last Updated : 20 Sep 2022 06:08 AM
பள்ளிக்கூட கட்டிடம் பழுதடைந்ததால் புதுவையில் இரு அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து வகுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை இரு பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டென்று இந்த செய்தியை வாசிப்பவர்களுக்குப் பள்ளி மாணவிகள் இப்படி ஒழுக்கமின்றி நடந்து கொள்வதா என்கிற எண்ணம் மேலெழக்கூடும். ஆனால், உள்ளார்ந்து பார்த்தால் இத்தகைய பூசல் மூள அடிப்படை காரணம் மாணவிகள் அல்ல என்பது புலப்படுகிறது. புதுவை சுப்பிரமணிய பாரதி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் கட்டிடம் பழுதடையவே இடைகால ஏற்பாடாக கடந்த வாரம் இப்பள்ளி என்கேசி பள்ளியுடன் பொதுப்பணித் துறையால் இணைக்கப்பட்டது. கூடவே இரு பள்ளிகளின் ஆசிரியர்களில் சிலர் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுவதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT