Published : 11 Aug 2022 06:04 AM
Last Updated : 11 Aug 2022 06:04 AM

ப்ரீமியம்
கல்வியை இழந்து வாடும் குழந்தைகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியிலுள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்த 295 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடையிலேயே நின்றுவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.

1,500 மாணவ - மாணவியர் படித்து வரும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய பள்ளியில் இத்தனை மாணவர்கள் இடைநின்று போய்விட்டது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x