Published : 11 Aug 2022 06:04 AM
Last Updated : 11 Aug 2022 06:04 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியிலுள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்த 295 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடையிலேயே நின்றுவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
1,500 மாணவ - மாணவியர் படித்து வரும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய பள்ளியில் இத்தனை மாணவர்கள் இடைநின்று போய்விட்டது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT