Published : 10 Jul 2023 06:08 AM
Last Updated : 10 Jul 2023 06:08 AM

ப்ரீமியம்
எத்தனால் வாகனங்களில் இந்தியா ஏன் கவனம் செலுத்துகிறது?

மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர்நிதின் கட்கரி, 100% எத்தனாலில் இயங்கும்வாகனங்கள் இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று சமீபத்தில் தெரிவித்தார். வரும் ஆகஸ்ட் மாதம் டொயோட்டா நிறுவனத்தின் எத்தனால் கார் அறிமுகமாக உள்ளது என்றும் டிவிஎஸ்,பஜாஜ், ஹீரோ போன்ற இருசக்கர வாகன தயாரிப்புநிறுவனங்களும் முழுமையாக எத்தனாலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தப் போகின்றன என்றும் அவர் தன்னுடைய பேச்சில்குறிப்பிட்டார்.

அனைத்துக்கும் மேலாக, இந்தியாவில் 40 சதவீத மின்வாகனங்களும் 60 சதவீத எத்தனால் கலப்பு எரிபொருளும் பரவலாக பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் பெட்ரோல் விலை ரூ.15 ஆக குறையும் என்றும் அமைச்சர் தெரிவித்திருப்பது பெரும் கவனம் ஈர்த்து இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x