Last Updated : 05 May, 2023 06:15 AM

 

Published : 05 May 2023 06:15 AM
Last Updated : 05 May 2023 06:15 AM

ப்ரீமியம்
திமுக 2 ஆண்டுகள் ஆட்சி | ‘திராவிட மாடல்’ அரசின் திசைவழி எது?

சட்டமன்றத் தேர்தல் 2021 சமயத்தில், தமிழ்நாட்டில் நிலவிய சூழல் பலருக்கும் நினைவிருக்கும். கரோனா பரவல், பொதுமுடக்கம், நிலைகுலைந்த வாழ்வாதாரம் என நிலைமை மோசமாக இருந்தது. ஏற்கெனவே பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம், நீட் தேர்வு எனப் பல்முனைத் தாக்குதல்கள் இருந்த நிலையில், அதிமுக அரசு பாஜகவிடம் காட்டிய பயம் கலந்த பணிவும் மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

அப்போது மிகவும் நம்பிக்கை அளித்த திமுக கூட்டணிக்குப் பெரும்பாண்மை மக்கள் வெற்றியைத் தந்தனர். ஆட்சிக்கு வந்தவுடனேயே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய சவாலைத் திமுக அரசு திறமையுடன் எதிர்கொண்டது மக்களுக்கு நம்பிக்கையளித்தது. பிற விஷயங்களில் அரசின் செயல்பாடு எப்படி இருந்தது / இருக்கிறது எனப் பார்க்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x