Published : 16 Apr 2023 06:13 AM
Last Updated : 16 Apr 2023 06:13 AM

ப்ரீமியம்
க.நா.சு. எனும் விமர்சகன்மீது பட்ட கல்லடிகள்

சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, இதழ்ப் பணி எனப் பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர் க.நா.சுப்ரமண்யம்; ஆனாலும் விமர்சகர் என்கிற நிலையிலேயே அதிகமும் கவனிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் புதிய விமர்சன மரபைக் கட்டமைக்க தன் வாழ்நாளின் இறுதிவரை முயன்றுகொண்டே இருந்தார்.

அவரது விமர்சன முறைமைகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாயின. க.நா.சு.வின் விமர்சனத் தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அவரது ஒட்டுமொத்த இலக்கியச் செயல்பாட்டையும் மழுங்கடிக்கும் வேலையைச் செய்தனர். மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட படைப்பாளிகளில் க.நா.சு.வுக்கு முக்கிய இடமுண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x