Last Updated : 16 Apr, 2023 05:55 AM

 

Published : 16 Apr 2023 05:55 AM
Last Updated : 16 Apr 2023 05:55 AM

ப்ரீமியம்
வாசிப்பை நேசிப்போம்: தேவதைக் கதை முதல் புறநானூறு வரை

ஆடம்பரமின்றி அமைதியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது வாசிப்பு எனும் ஆகப்பெரும் செயல். சிறுவயதிலிருந்தே எனக்குக் கதைகள் கேட்பதில் அவ்வளவு இஷ்டம். பாட்டி சொல்லும் நல்லதங்காள் கதை, அம்மாவின் சொந்த ஊர் கதைகள், அப்பா சொல்லும் காங்கிரஸ் தலைவர்கள் பற்றிய கதைகள் எனப் பல பரிமாணங்களில் சுவாரசியமான கதைகள். கதை கேட்கும் அல்லது சொல்லும் திறன் நிச்சயமாக வாசித்தலில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.

விடுமுறை நாள்களில் ஊருக்குச் செல்லும்போது, தாத்தா தினமும் காலையில் அவர் வாங்கும் ‘தினத்தந்தி' நாளிதழைச் சத்தமாகவும் பிழையின்றியும் வாசிக்கும் பேரக் குழந்தைக்குத் தனது டிரங்க் பெட்டியிலிருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பரிசாகத் தருவார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x