Published on : 23 Jan 2024 21:00 pm

புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் முதல் குடியரசு தின விழா ஒத்திகை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜன.23, 2024

Published on : 23 Jan 2024 21:00 pm

1 / 34

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு மைதானத்தை புதன்கிழமை திறக்க இருப்பதால் முன்னேற்பாடுகள் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது மின் ஒளியில் ஜல்லிக்கட்டு மைதானம். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

2 / 34
3 / 34
4 / 34

மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் மதுரை மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி பழுது ஆனதால் வாகன ஓட்டியில் கீழே விழாமல் இருக்க கம்பை வைத்து சால்வை அணிவித்து வைத்துள்ளார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

5 / 34
6 / 34

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க இருக்கும் நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரம். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

7 / 34
8 / 34
9 / 34
10 / 34
11 / 34
12 / 34
13 / 34
14 / 34
15 / 34
16 / 34
17 / 34
18 / 34
19 / 34
20 / 34
21 / 34
22 / 34
23 / 34
24 / 34
25 / 34

குடியரசு தின விழாவை முன்னிட்டு  கோவை சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஒத்திகை, கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவிகள். |  படங்கள்: ஜெ.மனோகரன்

26 / 34
27 / 34
28 / 34
29 / 34
30 / 34
31 / 34
32 / 34

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை கடந்த நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.| படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி

33 / 34
34 / 34

நாட்டின் 75-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கோவை திருச்சி சாலை மத்திய அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. | படம்:ஜெ.மனோகரன்

Recently Added

More From This Category

x