Published : 23 Nov 2022 06:13 AM
Last Updated : 23 Nov 2022 06:13 AM
தமிழில் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர் அழ.வள்ளியப்பா. குழந்தைக் கவிஞர் என்று சொன்னாலே அழ.வள்ளியப்பாவின் பெயர்தான் நம் மனத்தில் தோன்றும். அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இருக்கிறோம். குழந்தை இலக்கியத்தில் அவரது பங்கை நினைவுகூர வேண்டியது அவசியமாகும்.
குழந்தைகளின் கவனத்தினை கவர்வது அத்தனை எளிதில்லை. அவர்களுக்கான உலகம், மொழி, எளிமை என்று பல செய்திகளைக் கைக்கொண்டால்தான் குழந்தைகள் விரும்பி வாசிக்கும் வகையிலான இலக்கியத்தைப் படைக்க முடியும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT