Published : 11 Jan 2023 06:20 AM
Last Updated : 11 Jan 2023 06:20 AM
வாகனப்புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு பெருநகரங்களை மிகவும் பாதித்திருக்கிறது. மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவுகளும், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் உலகளாவிய கவனத்தைப் பெற்றிருக்கின்றன.
பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் எரிபொருளுக்கான ஆய்வுகளும் சோதனை முயற்சிகளும் நிகழ்ந்து வருகின்றன. பெட்ரோலிய எரிபொருட்களுக்கு ஏற்பட்டுவரும் தட்டுப்பாடு, எரிபொருள் சாராத வாகன இயக்குநுட்பத்தை நோக்கி மனிதகுலத்தை மெல்ல நகர்த்துகிறது. சூரிய ஒளியில் இயங்கும் விமானங்கள் பல நாடுகளில் பறக்க ஆரம்பித்திருக்கின்றன. மின்சார வாகனங்கள் உள்ளூர் சாலைகளில் ஓட ஆரம்பித்துவிட்டன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT