Last Updated : 14 Oct, 2022 06:17 AM

 

Published : 14 Oct 2022 06:17 AM
Last Updated : 14 Oct 2022 06:17 AM

ப்ரீமியம்
நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 12: கடைசிவரை முயன்று வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி

தான் விரும்பியதை வெல்ல கடைசிவரை முயன்று ரம்யா.ஆர், ஐஏஎஸ் பெற்றுள்ளார். உத்தரப்பிரதேசம் சஹரான்பூரில் உதவி ஆட்சியராக இருப்பவர் தனது எட்டாவது முயற்சியில் மத்திய குடிமைப்பணிக்கான யூபிஎஸ்சி தேர்வில் வென்றார். விருதுநகரை சேர்ந்த ராமராஜ், சென்னையில் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றி 2014-ல் ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீனாட்சியும் வணிகவரித்துறையின் துணை அதிகாரியாக பணி செய்தவர். இவர்களுக்கு அருப்புக்கோட்டையில் பிறந்த 3 மகள்களில் மூத்தவர் ரம்யா. இவர் 2019 முதல் உத்தரப் பிரதேசத்தின் ஐஏஎஸ் அதிகாரியாகி உள்ளார். இவரது சகோதரிகளில் ஒருவர் ஐ.டி. நிறு வனத்திலும், கடைசி தங்கை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் மேலாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x