Published : 13 Feb 2024 04:33 AM
Last Updated : 13 Feb 2024 04:33 AM

ப்ரீமியம்
பூ பூக்கும் ஓசை - 28: காலநிலை மாற்றம் எனும் சமூக அநீதி

இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி பெருநகரங்களில் காற்றோட்டம் இல்லாத குடியிருப்புகளில் வாழும் மக்கள் ஆறு மடங்கு அதிக நோய் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான நாடுகளில் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள்ஒடுக்கப்பட்ட இன மக்கள் வாழும்பகுதியிலேயே கட்டப்படுகின்றன. அவை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக ஒரு காரணம் கூறப்பட்டாலும் அந்தத் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் கழிவுகள் சுற்றுப்புறத்தில் கொட்டப்பட்டு நிலம், நீரை மாசுப்படுத்தி அப்பகுதியின் சுற்றுச்சுழலை சீரழித்து நோய் பரவலுக்கும் குறைந்த ஆயுளுக்கும் இட்டுச் செல்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x