Last Updated : 13 Feb, 2024 06:00 AM

 

Published : 13 Feb 2024 06:00 AM
Last Updated : 13 Feb 2024 06:00 AM

ப்ரீமியம்
ஆங்கிலம் அறிவோமே 4.0: 69 - அதென்ன ‘Friendily’?

‘Self-adulation' என்பது தன்னைப் பற்றி உயர்ந்த கருத்து கொண்டிருப்பதா? - அது மட்டுமல்ல. தன்னையே மிக அதிகமாகப் பாராட்டிக்கொள்வது என்கிற எதிர்மறை அர்த்தமும் அதில் கலந்திருக்கிறது. கவிஞர்கள், பாடலாசிரியர்கள் சில வரிகளைப் புனையும்போது தங்களைத் தாங்களே வியந்து பாராட்டிக் கொள்வதுண்டு. அது ‘self-adulation’.

‘காளிதாசன் கம்பதாசன் கவிதை நீ..’ என்கிற பாடல் வரி ‘adulation.’ வேறு கவிஞர்களை இந்தக் கவிஞர் பாராட்டுகிறார். எனவே, இது ‘self-adulation’ அல்ல. ஆனால், 'கண்கள் அருகே இமை இருந்தும் கண்கள் இமையைப் பார்ப்பதில்லை. இந்த உவமை கொஞ்சம் புதுமை’ என்று எழுதுவது மிதமான ‘self-adulation’. ‘இது கம்பன் பாடாத சிந்தனை உன் காதோடு யார் சொன்னது..?’ என்று எழுதும்போது அது அதிகப்படியான ‘self-adulation’ என்று கருதப்பட வாய்ப்பு உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x