Published : 09 Jan 2023 06:22 AM
Last Updated : 09 Jan 2023 06:22 AM

ப்ரீமியம்
கதைக் குறள் 23: மழையின் மகத்துவம்

முனைவர் இரா.வனிதா

வானம் பார்த்த பூமியாய் வறண்டு போய் கிடக்கு சின்னசாமி. அந்த பெரியசாமி தான் கண் தொறக்கனும் பச்சைப் பசேல்னு நம்ம பூமி கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும். இப்ப நம்ம மனசு வறண்டது போல பூமியும் வறண்டு போச்சி. ஆடு மாடு எல்லாம் மேயக்கூட புல் இல்லாம பரிதவிக்குதுங்க. வெயில் கொளுத்து கொளுத்துன்னு கொளுத்துது எம் மகன் வெளிநாடு போக பணம் கட்டனும்னு சொன்னான். போன வருஷம் டிராக்டர் வாங்க வங்கியில் வாங்கிய கடன் கட்ட முடியாம கிடக்கு.

ஏ, மழை பெஞ்சா தானே நம்ம ஊரு மாரியாத்தாவுக்கு பூசை புனஸ்காரம் பண்ண முடியும். வானோர்க்கு செய்யும் காரியம் செய்ய முடியும்‌. தினமும் செய்யும் வழிபாடும் வருசா வருசம் செய்யும் கோயில் திருவிழாவும் நடத்த முடியலை. சாதி சனத்தயும் அழைக்க முடியலைன்னு மலைச்சாமி வருத்தப்பட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x