Published : 22 Dec 2022 06:12 AM
Last Updated : 22 Dec 2022 06:12 AM

ப்ரீமியம்
பாரதி மூலம் மாணவர்கள் மீட்ட பாரம்பரியம்

த. வனிதா

இந்த ஆண்டு மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் மாநிலம் கடந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. உத்தரப் பிரதேசம் காசியில் பாரதியார் வாழ்ந்த இடத்தில் பாரதியாரின் சிலையைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இவற்றையெல்லாம் கவனித்த பிறகு தமிழ் ஆசிரியை என்கிற முறையில் பாரதியார் குறித்து எம் மாணவர்களிடம் ஆழமான கலந்துரையாடல் நடத்தும் ஆவல் உண்டானது.

வகுப்பறையில் பாரதி பற்றி மாணவர்கள் என்ன தெரிந்து வைத்துள்ளனர் என்ற ஆர்வத்தில் வினா எழுப்ப பாரதியார் எட்டையப்புரத்தில் பிறந்தார். ஓடி விளையாடு பாப்பா பாடலை எழுதினார். யானை மிதித்து இறந்தார் என்று பொதுவான பதில்களே மாணவர்களிடமிருந்து வந்தது. பாரதி திருவல்லிக்கேணி கோயில் யானை மிதித்து இறக்கவில்லை. யானை பாரதியை இடறியது அவ்வளவுதான். பாரதி அதன் பிறகும் பத்திரிக்கைப் பணியைத் தொடர்ந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x