Published : 20 Jul 2023 04:10 AM
Last Updated : 20 Jul 2023 04:10 AM
அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி உருவாக்க வகுப்பு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வி சேர்க்கையானது தற்போது ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக நடத்தப்படுகிறது. இதற்கு பெரும்பாலான கல்லூரிகள் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரியை பெறுகின்றன. ஆகையால் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி அவசியமாகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT