Published : 20 Jul 2023 04:10 AM
Last Updated : 20 Jul 2023 04:10 AM

ப்ரீமியம்
இ-மெயில் முகவரி தயாரா?

அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி உருவாக்க வகுப்பு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உயர்கல்வி சேர்க்கையானது தற்போது ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக நடத்தப்படுகிறது. இதற்கு பெரும்பாலான கல்லூரிகள் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரியை பெறுகின்றன. ஆகையால் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி அவசியமாகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x