Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு :

திண்டுக்கல் அருகே கோபால் பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயபாலன் மகன் லோகேஸ்வரன் (17). பிளஸ் 2 படித்து வந்தார். இவரும், இவரது நண்பர் சரணும் என்.எஸ்.நகர் பகுதியில் உள்ள கிணற்றில் குளித்தனர். நீச்சல் தெரியாததால் லோகேஸ்வரன் நீரில் மூழ்கினார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x