Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM
மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கான நிமோனியா தடுப்பூசி முகாம் தொடங்கியது.
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் (புதன்கிழமை தோறும்) தடுப்பூசி போடப்படும். மதுரை சாத்தமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் முகாமைத் தொடங்கி வைத்தனர்.
நகர்நல அலுவலர் குமரகுருபரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT