Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM
மேலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆண்டி (18) கடந்த 23-ம் தேதி திருமணம் செய்தார். இது குறித்து உமா என்பவர் மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஆண்டி உட்பட 5 பேர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆண்டியை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT