Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

மனிதநேய வார விழா தொடக்கம்

இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி திறந்துவைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், கடனுதவி குறித்த விவரங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, இருளர் இன ஆதிவாசி மக்களின் பாரம்பரிய பாடல், இசை நிகழ்ச்சிகள், கோவை போலீஸாரின் பேன்டு வாத்திய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x