Published : 23 Nov 2023 05:03 PM
Last Updated : 23 Nov 2023 05:03 PM

ப்ரீமியம்
பாத்திமா பீவி மறைவு முதல் கனமழை எச்சரிக்கை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.23, 2023

தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவு: தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான எம்.பாத்திமா பீவி வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. அவருக்கு வயது 96.

மறைந்த பாத்திமா பீவி, உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி ஆவார். தமிழக ஆளுநராகவும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் அவர் செயலாற்றியவர் என்பது நினைவுகூரத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x