Last Updated : 18 Jan, 2024 06:03 AM

 

Published : 18 Jan 2024 06:03 AM
Last Updated : 18 Jan 2024 06:03 AM

ப்ரீமியம்
மார்கழி அனுபவம்: அரசியின் பூக்கோலம்!

பூக்களின் அரசி என்றே அவளை அழைப்போம். குளிர்காலம் ஆரம்பித்தவுடன் பல வண்ணப் பூக்கள் பூத்து நிற்கும் வாசல்களின் அழகைக் காணும் போதெல்லாம் சேர்ந்தே வருகிறது பூக்களின் அரசியின் ஞாபகமும். நாங்கள் பனியின் சோம்பலில் துயில் கலையாமல் சூரியனை எதிர்பார்த்திருப்போம். ஆனால், அரசி எப்போது துயில் கலைந்தாள், எப்போது பூக்களின் வனத்திற்குள் சென்றாள் என்று யாராலும் சொல்ல முடியாது.

முதல் நாள் இரவே அனைத்து வீட்டு வாசல்களிலும் யுவதிகள் வண்ணப் பொடிகளுடன் கோலம் போடுவதை வேடிக்கை பார்ப்பதே அவ்வளவு மகிழ்ச்சி தரும். எல்லா வீட்டுப் பெண்களும் அரசி என்ன கோலம் போட்டிருக்கிறாள் என்பதைக் காணக் கூட்டமாக வருவார்கள். கோலமாவுடன் அவளின் கை மந்திர ஜாலம் புரியும். சுருண்டு விழும் நெற்றி முடியை ஒற்றை விரலால் தள்ளிவிடும் அவளுடைய விரல்களின் வேகத்தை எந்தக் கருவி கொண்டும் கணித்திட முடியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x