Published : 05 Oct 2023 06:00 AM
Last Updated : 05 Oct 2023 06:00 AM
ஆழிசூழ் உலகினை வாசனைசூழ் உலகு என்றும் வர்ணிக்கத் தோன்றுகிறது. வாழ்வை இனிதாக்குவது வாசனைதான். தஞ்சையின் புகழ்பெற்ற ஊதுபத்தி தயாரிப்பாளர் அப்துல் கவுஸ் மழைக்குமுன் வீசும் மண்வாசனையை, மணக்கும் ஊதுபத்தியாக எப்படித் தயாரிப்பது என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
நூறு ஆண்டு பழமையான அரிதான அகர்பத்தி ஒன்று அவரிடம் இருக்கிறது. அதை அவர் ஒரு கண்ணாடிக் குழாயில் போட்டு வைத்திருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT