Published : 20 Sep 2022 10:25 AM
Last Updated : 20 Sep 2022 10:25 AM
தமிழகத்தில் பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் 51.4 சதவீதம். தேசிய அளவில் இந்த விகிதம் இன்னும் 30ஐ எட்டவில்லை. மாணவர்கள் சேர்க்கையில் மட்டுமல்ல கல்வியின் தரத்திலும் புதிய புதிய கல்வி வாய்ப்புகளில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த பத்தாண்டுகளில் பல புதிய உயரங்களைத் தொட்ட தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
அண்ணா பல்கலைக்கழகம்: பொறியியல், தொழில்நுட்பக் கல்விக்காக தமிழக அரசால் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகமும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளும் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கிவருகின்றன. ஆராய்ச்சி, வளர்ச்சி செயல்பாடுகளில் முன்னிலை வகிக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தைப் பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2012-2017) ‘University with Potential for Excellence’ ஆகப் பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT