Last Updated : 07 Apr, 2024 08:33 AM

 

Published : 07 Apr 2024 08:33 AM
Last Updated : 07 Apr 2024 08:33 AM

ப்ரீமியம்
திருநம்பியும் திருநங்கையும் - 28: கைதூக்கிவிடும் ‘சகோதரன்’

திருநங்கையரின் நலனுக்காகப் பல தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. அவற்றுள் குறிப்பிடும்படியானது ‘சகோதரன்’ அமைப்பு. சென்னையில் செயல்படும் இதன் நிறுவனர் சுனில் மேனன். கடந்த 25 வருடங்களுக்கும் மேலாகத் திருநங்கையர், கோத்திகள், LGBTIQ என அனைவரின் மேம்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது.

திருநங்கை மற்றும் திருநம்பிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என முக்கியத் தேவைகளைச் சகோதரன் அமைப்பு கவனிக்கிறது. தமிழக அரசுடன் இணைந்து திருநங்கையரின் நலத்திட்டங்களை அவர்கள் பெற பாலமாகச் செயல்படுகிறது. சென்னையில் உள்ள திருநங்கையரின் நலனுக்காகச்சென்னைக் காவல்துறை, சமூகநலத் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், அரசு மருத்துவமனைகள், லயன்ஸ், ரோட்டரி சங்கங்கள், திறன் படைத்த வழக்கறிஞர்கள், திரைத்துறையினர், தொழில் துறையினர் ஆகியோரின் உதவியோடு திருநங்கையரின் நலனுக்கான வேலைகளை இந்த அமைப்பு செய்துவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x