Last Updated : 03 Mar, 2024 07:13 AM

 

Published : 03 Mar 2024 07:13 AM
Last Updated : 03 Mar 2024 07:13 AM

ப்ரீமியம்
திருநம்பியும் திருநங்கையும் - 23: பெண்ணாகப் பிறந்துவிட்டு ஏன் ஆணாக மாறவேண்டும்?

“நாங்க இப்போதான் உங்களை மாதிரி பார்க்கிறோம். நீங்க பேசுறது எங்களுக்குக் கொஞ்சம் புதுசா இருக்கு. எங்க கல்லூரியில் பல திருநங்கை அக்காக்கள் வந்து பேசியிருக்காங்க. அது எங்களுக்குப் பழகிய விஷயம்.”

“ஆமாம், நீங்கள் எல்லாருமே மூன்றாம் பாலினத்தவர் என்றாலே திருநங்கைகளைத்தான் சொல்றாங்கனு நினைச்சுக்கிறீங்க. நாங்கள் பிறப்பால் பெண்ணாகவும் மனதால் ஆணாகவும் வாழக்கூடியவர்கள். எங்களைத் திருநம்பிகள் என அழைக்கவேண்டும். மூன்றாம் பாலினத்தவர் என்பது திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோரை உள்ளடக்கியது என நீங்கள் புரிந்துகொண்டால் போதும்” என்று நவீன் பதில் அளித்ததும் அடுத்த மாணவி ஒருவர் எழுந்து வேறு கேள்வி கேட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x