Published : 19 Aug 2023 06:19 AM
Last Updated : 19 Aug 2023 06:19 AM

ப்ரீமியம்
குழந்தைகளைப் புரிந்துகொள்வோம் 09 | அடம்பிடித்துச் சாதிக்கும் சிறார்கள்: சமாளிக்கும் வழிமுறைகள்

செல்விக்கு இப்போது பத்து வயது. அன்று அம்மா கடைக்குப் போகும்போது அவளையும் அழைத்துக்கொண்டு போகிறார். அது ஒரு சிறப்பு அங்காடி. வீட்டுக்கு வேண்டிய சமையல் பொருள்கள் வாங்க வேண்டும் என்பதே அவள் அம்மாவின் நோக்கம். ஆனால், அங்கே விதவிதமான நாவூறும் தின்பண்டங்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் விலையைப் பார்த் தால் மயக்கம் வருகிறது. இது ஒரு வணிக உத்தி என்பதை செல்வி அறிவாளா?

“அம்மா அதை வாங்கித் தா” என்று முதலில் ஆசையுடன் கேட்கிறாள். பின் குரலை உயர்த்தி “வாங்கித் தா” என்று கட்டளையிடுகிறாள். தாய் மசியவில்லை. அடுத்து செல்வி அழுதுபுரண்டு அடம்பிடிக்கிறாள். சுற்றி இருப்பவர்களின் கண்கள் யாவும் இவர்களின் பக்கம் திரும்புகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x