Published : 27 Dec 2023 06:00 AM
Last Updated : 27 Dec 2023 06:00 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் 34: நாம் ஏன் இரவில் தூங்குகிறோம்?

நம் எல்லாருக்கும் தூக்கம் பிடிக்கும். நாள் முழுவதும் சந்திக்கும் நெருக்கடிகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, நாம் அமைதியைத் தேடும் இடம் தூக்கம்தான். மனிதர்கள் சராசரியாக வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறார்கள். ஆனால், நாம் ஏன் இரவில் மட்டும் தூங்குகிறோம்? ஆரம்பத்தில் மனிதர்கள் சூரிய வெளிச்சத்தில் மட்டும்தான் மூளை வேலை செய்யும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். வெளிச்சம் குறையும்போது மூளை தானாக அணைந்துவிடுகிறது என்று நினைத்தார்கள். ஆனால், அறிவியல் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியவுடன்தான் தூக்கத்திற்கான காரணம் கண்டறியப்பட்டது. தூக்கம் நம் மூளையில் சுரக்கும் வேதிப்பொருள்களாலும், அவற்றால் உருவாகும் மின் சமிக்ஞைகளாலும் ஏற்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x