Published : 27 Sep 2023 06:00 AM
Last Updated : 27 Sep 2023 06:00 AM
பூவரசங்காட்டில் யார் அந்த ஆசையைத் தூண்டிவிட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அங்கே நூலகம் ஒன்று அமைக்க வேண்டும் என்று எல்லா விலங்குகளும் பேசிக்கொண்டன. ஆனாலும் நூலகம் அமைக்க சிங்கராஜா அனுமதி தரவேண்டுமே என்று அவை யோசித்தன. எனவே விலங்குகள் அனைத்தும் ஒருநாள் சிங்கராஜாவின் இருப்பிடத்துக்கே சென்று, தங்கள் விருப்பத்தைக் கூறின.
சிறிது நேரம் யோசித்த சிங்கராஜா, “நீங்கள் எல்லாரும் சொல்வது நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது. ஆனாலும் நூலகம் எப்படி அமைக்கப் போகிறீர்கள் என்று எனக்குக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்?” என்று கேட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT