Published : 20 Oct 2023 06:15 AM
Last Updated : 20 Oct 2023 06:15 AM

ப்ரீமியம்
சினிமா ரசனை 2.0 - 18: ஒரு சிறைப் பறவையின் கோபம்!

டைலர் ஷெரிடன்

கரோனா காலத்தில் மாபெரும் கவன ஈர்ப்பாக மாறி வெற்றிபெற்ற ‘துல்சா கிங்’ உருவான விதத்தைக் கடந்த வாரம் பார்த்தோம். அந்த சீரீஸில், செய்யாத குற்றத்துக்குச் 25 வருடங்கள் சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டுத் தன்னுடைய மாஃபியா தலைவரைத் தேடிவந்த மேன்ஃப்ரெடிக்கு ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. என்னவெனில், அவன் 25 வருடங்களுக்கு முன்னர் மாஃபியா கும்பலின் முக்கியமான நபராக இருந்தபோது நிலவிய சூழல் இப்போது இல்லை.

எல்லாருமே புதியவர்கள்; மாஃபியா தலைவரின் மகனுடைய ஆள்கள். மாஃபியா பாஸ் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். பாஸுடைய மகனுக்கு மேன்ஃப்ரெடியைப் பிடிப்பதில்லை. இதனால், ‘மேன்ஃப்ரெடிக்கு இனிமேல் நியூயார்க்கில் வேலை இல்லை, எங்கோ மிகத் தொலைவில் இருக்கும் துல்சா என்கிற ஊருக்குப் போய் தங்கள் மாஃபியா தொழிலைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மேன்ஃப்ரெடிக்கு பாஸின் மகன் ஆணையிடுகிறான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x