Published : 01 Oct 2023 10:54 AM
Last Updated : 01 Oct 2023 10:54 AM

ப்ரீமியம்
மொழிபெயர்ப்புத் திறனாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன: ஆழி செந்தில்நாதன்

பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், மொழி நிகர்மைச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர் ஆழி செந்தில்நாதன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்பு நிறுவனத்தை நடத்திவரும் செந்தில்நாதன், ஐலேசா (Ailaysa) என்கிற மொழிபெயர்ப்பு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை உருவாக்கி நடத்திவருகிறார். தனது நிறுவனத்தின் மூலம் தமிழ் இளைஞர்களுக்கு மொழிபெயர்ப்புப் பயிற்சியையும் பணிவாய்ப்புகளையும் வழங்கிவருகிறார். இன்றைய தமிழ்ச் சூழலில் மொழிபெயர்ப்பின் நிலை குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து சில பகுதிகள்:

தமிழில் மொழிபெயர்ப்புத் துறையில் இளைஞர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? இளைஞர்கள் மொழிபெயர்ப்பாளராகவோ மொழிபெயர்ப்பு சேவை வழங்கும் தொழில் நிறுவனத்தை நடத்துபவராகவோ இருக்கும் பணியை வாழ்வாதாரமாகக் எடுத்துக்கொள்வதற்கான காலம் கனிந்துவிட்டதா அல்லது எதிர்காலத்தில் அது நிகழ வாய்ப்புள்ளதா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x