Last Updated : 16 Apr, 2023 07:14 AM

 

Published : 16 Apr 2023 07:14 AM
Last Updated : 16 Apr 2023 07:14 AM

ப்ரீமியம்
வரலாற்றைச் சிதைக்கலாமா?

பல நூற்றாண்டுப் பழமையையும் புராதனத்தையும் சுமந்திருக்கும் வரலாற்றுச் சின்னங்கள் புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் தங்களது தொன்மைத்தன்மையை இழந்துவருகின்றன. அரசியல் காரணங்களுக்காகச் சூறையாடப்படுபவற்றில் வரலாற்றுச் சின்னங்களுக்குத்தான் முதலிடம். அதேவேளை அரசின் அக்கறையின்மை, சுற்றுச்சூழல் மாசு, மனிதர்களின் பொறுப்பற்ற நடவடிக்கை போன்றவற்றால் நம் மரபு நினைவுச் சின்னங்கள் அழிவது வேதனைக்குரியது.

கல்வெட்டுகள், நடுகற்கள், நினைவுத் தூண்கள், குடைவரைச் சிற்பங்கள், சுவர் ஓவியங்கள், புடைப்புச் சிற்பங்கள் உள்ளிட்ட ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் நம்மைச் சுற்றியிருக்கின்றன. இவற்றில் சிலவற்றை மட்டும் தொல்லியல் துறையும் அரசும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் இல்லாத புராதனச் சின்னங்களைப் பொதுமக்களில் சிலர் தங்கள் உடைமையாகப் பாவித்துச் சிதைக்கின்றனர். கல்வெட்டுகளை உடைப்பது, சிற்பங்களைச் சிதைப்பது, சுவர் ஓவியங்களைச் சுரண்டி அழிப்பது போன்ற செயல்களைச் செய்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x