Published : 10 Apr 2023 06:05 AM
Last Updated : 10 Apr 2023 06:05 AM

ப்ரீமியம்
ஸ்டார்ட்-அப் உயர் பொறுப்பில் பெண்கள்

கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் தற்போது பெற்றோர் தங்களது பிள்ளைகளை ஆண், பெண் பேதமில்லாமல் படிக்கவைக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. அதன் விளைவாக, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பெண்பிள்ளைகள் பல பன்னாட்டு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகள் வகித்து வருகின்றனர்.

குறிப்பாக ஸ்டார்ட்-அப் துறையில் பெண்கள் படிப்படியாக உயர் பொறுப்பில் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். திறன் ஆலோசனை நிறுவனமான லாங்ஹவுஸ் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி பெரும்பாலான பெண்கள் மனிதவளதுறையில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x