Last Updated : 30 Mar, 2023 06:19 AM

 

Published : 30 Mar 2023 06:19 AM
Last Updated : 30 Mar 2023 06:19 AM

ப்ரீமியம்
வில்லிவாக்கம் சேவா சுவாமி நூற்றாண்டு விழா

சுவாமி வேதாந்த தேசிகனின் ஏழாவது நூற்றாண்டு விழாவில் தன்னை இணைத்துக்கொண்டு (1969), அவரது படைப்புகளை உலகுக்கு வெளிப்படுத்த ‘சேவா’ பத்திரிகையை நடத்தியவர் ஸ்ரீஅரசாணிபாலை நல்லூர் ஸ்ரீ நிவாச ராகவாச்சார்ய மகா தேசிகன்.

சுவாமி தேசிகரின் ஆச்சாரியரும் மாதுலருமான கிடாம்பி அப்புள்ளார் வம்சத்தில் 1923ஆம் ஆண்டு பங்குனி சித்திரையில் நல்லூர் அக்ரஹாரத்தில் ஸ்வாமி தேசிகரின் அவதாரமாகத் தோன்றியவர் ஸ்ரீநிவாச ராகவாச்சார்யர் ஸ்வாமி. சிறு வயதிலிருந்து ஆச்சாரியர்களின் ஸ்ரீஸூக்திகளை நன்கு பயின்று ஆசாரம் மற்றும் ஞான வைராக்ய பூஷணமாகத் திகழ்ந்தவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x