Last Updated : 30 Mar, 2023 06:35 AM

 

Published : 30 Mar 2023 06:35 AM
Last Updated : 30 Mar 2023 06:35 AM

ப்ரீமியம்
ஏப்ரல் 4 : மகாவீரர் ஜெயந்தி | நல்லறம் அருளிய மகாவீரர்

தொன்மைக் காலம்தொட்டுத் தொடர்ந்துவந்த சமணக் கொள்கைகளின் அடிப்படைக் கூறுகள் மாறாமல், தத்துவரீதியில் சில மாற்றங்களைச் செய்து பெரும்பாலான மக்களைத் தன்வயப்படுத்திய சிறப்பு 24 ஆம் தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரரையே சாரும். அரச குலத்தில் பிறந்து ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த மகாவீரர், மக்களை நல்லறப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்னும் விருப்பத்தோடு துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

வகுத்தளித்த நன்னெறிகள்: இல்லற வாழ்வில் ஈடுபடுவோர் கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பொருள்வரைதல், கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை உள்ளிட்ட விரதங்களை மேற்கொண்டு வாழ வேண்டும் என வலியுறுத்தினார். இவற்றைப் பத்து விரதங்கள் என சமணக் கொள்கை குறிப்பிடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x