Published : 16 Dec 2022 06:34 AM
Last Updated : 16 Dec 2022 06:34 AM

ப்ரீமியம்
இயக்குநரின் குரல்: கடலும் கடல் சார்ந்த இடமும்

ரசிகா

கடலோரப் பகுதிகளை ஒட்டியப் பயணக் கதையாக ‘நெடுநீர்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கு.கி.பத்மநாபன். படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

‘நெடுநீர்’ என்கிற தலைப்பு ஏன்? - கடலூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் படத்தை எடுத்திருக்கிறோம். அதேநேரம், ‘சப்-டெக்ஸ்ட்’ ஆக கதையைப் பிரதிபலிக்கும் தலைப்பு இது. ஒரு மனிதரைப் பார்க்கும்போது அவருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x