Last Updated : 07 Jul, 2022 02:34 PM

 

Published : 07 Jul 2022 02:34 PM
Last Updated : 07 Jul 2022 02:34 PM

ப்ரீமியம்
குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 1992: நேரு குடும்பத்தின் தாக்கம் இல்லாத தேர்தல்!

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் சற்று மாறுபட்ட தேர்தல் என்று சொல்லலாம். 1952 தொடங்கி 1987 தேர்தல் வரை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நேரு குடும்பத்தின் ( ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி) பங்களிப்பு இருந்தது. ஆனால், முதன் முறையாக நேரு குடும்பத்தின் பங்களிப்பு இல்லாத தேர்தலாக 1992 குடியரசுத் தலைவர் தேர்தல் அமைந்தது.

1991-பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று கருதப்பட்ட ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், நேரு குடும்பத்தைச் சாராத பி.வி. நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவரே காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதுதான் 1992இல் நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x