Last Updated : 06 Jul, 2022 02:10 PM

 

Published : 06 Jul 2022 02:10 PM
Last Updated : 06 Jul 2022 02:10 PM

ப்ரீமியம்
குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 1987: இந்திய வரலாற்றில் ஒரு சுவாரசியமான தேர்தல்!

இந்தியாவில் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது.

பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகளின் கை ஓங்கியிருந்தபோது சீக்கியரான ஜெயில் சிங்கை 1982இல் நாட்டின் குடியரசுத் தலைவராக்கிக் காட்டினார் பிரதமர் இந்திரா காந்தி. 1984இல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் நுழைந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ என்கிற ராணுவ நடவடிக்கையை இந்திரா காந்தி எடுத்தார். அந்த நடவடிக்கை இந்திரா காந்திக்கு வெற்றியைக் கொடுத்தது. ஆனால், நீறு பூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருந்த அந்த விவகாரத்தின் ஒரு பகுதியாகத்தான் பிரதமரின் பாதுகாப்புப் படையில் இருந்த சீக்கிய வீரர்களால் இந்திரா காந்தி கொல்லப்பட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x