Last Updated : 09 May, 2024 06:00 AM

 

Published : 09 May 2024 06:00 AM
Last Updated : 09 May 2024 06:00 AM

ப்ரீமியம்
தீச்சூளையிலிருந்து காப்பாற்றப்பட்ட மூவர்!

முன்னொரு காலத்தில் பாபிலோன் நாட்டை ஆண்ட நேபுகாத்நேசர் என்னும் அரசன் மாபெரும் பொற்சிலை ஒன்றைச் செய்வித்து, எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியில், எல்லோரும் தாழவிழுந்து விழுந்து பொற்சிலையைப் பணிந்து தொழ வேண்டும் என்று நாடு முழுதும் அறிவித்தான்.

மேலும், எவராகிலும் பணிந்து தொழவில்லையெனில், அவர்கள் அந்நேரமே தீச்சூளையில் தூக்கிப் போடப்படுவார்கள்” என்று கூறி முரசறைந்தான். ஆகவே, இசைக் கருவிகள் ஒலிக்கத் தொடங்கியவுடன், எல்லா மக்களும் தாழவீழ்ந்து நேபுகாத் நேசர் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழுவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x