Published : 14 Oct 2023 06:15 AM
Last Updated : 14 Oct 2023 06:15 AM

ப்ரீமியம்
கண்களைக் காதலிப்போம்..!

நாற்பது வயது நபர் ஒருவர் கண் முழுவதும் சிவந்து வலி தாங்க முடியாமல் கண் மருத்துவரிடம் வந்துள்ளார். அவரைக் கண் மருத்துவர் பரிசோதித்தபோது கண்ணின் கருவிழியில் இரும்புத்துகள் ஒட்டி இருப்பதைக் கவனித்தார். மேலும் அவருடைய இரண்டு கண்களின் கருவிழி முழுவதும் ஆங்காங்கே பல தழும்புகள் காணப்பட்டன. அதனால் அவருடைய பார்வைத்திறன் குறைவாகவே இருந்தது.

எப்படி இவ்வாறு நடந்தது என்று கண் மருத்துவர் கேட்க, “தான் லேத் வேலை செய்வதாகவும், வேலையின்போது அடிக்கடி கண்ணில் தூசி விழும் என்பதால், பல நேரம் தானே மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி கண்ணில் ஊற்றிகொள்வேன்” என்றும் அவர் கூறியுள்ளார். வேலை செய்யும்போது பாதுகாப்பு கண்ணாடி போட்டுக்கொள்வீர்களா என மருத்துவர் கேட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x