Last Updated : 28 Jul, 2023 06:00 AM

 

Published : 28 Jul 2023 06:00 AM
Last Updated : 28 Jul 2023 06:00 AM

ப்ரீமியம்
நளி நாட்டியம் 09: சும்மா சிரிக்கத்தான் | மழைக்கே ‘டஃப்’ கொடுக்கும் பார்ட்டிகள்!

பூமியில் மழைபெய்வதற்கும் பெய்யாமல் திரிவதற்கும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம். பெய்தாலும் பிழை. பெய்யாமல் பொய்த்தாலும் பிழை. பெய்தால் “இப்படியே ஊத்திக்கிட்டு இருந்தா மனுஷன் வேலைவெட்டிக்குப் போகாண்டாமா?” என்று சொல்வார்கள். பெய்யாவிட்டால், “இந்த இழவு மழை கொஞ்சம் பெய்தால் என்ன?” என்றும் திட்டுவார்கள். இக்காரியமானது பூமி தோன்றின காலத்திலிருந்தே வருணபகவான் மீது நரர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டு, இதற்கு சூரியபகவானும் தப்பவில்லை என்பதே பயமுறுத்தும் நிஜம்.

மழை பெய்வதற்கு உலகரீதியான பல காரணங்கள் உண்டென்றாலும்கூட மழையை நிறுத்தும் வல்லமை மழைக்கவிஞர்களுக்கு மாத்திரமே உண்டென்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுவும் நெஞ்சிலறையும் உண்மைதான். இவர்களை மழையைச் செதுக்கும் தச்சர்கள் என்று சொல்லலாம். இதில் பெரும்பாலும் பெண் கவிஞர்களின் அக்கப் போர்தான் அதிகம் என்பது இன்னும் அதிர்ச்சி தரும் பேருண்மை என்பதை உங்களால் நம்ப முடியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x