Published : 03 Jun 2023 06:18 AM
Last Updated : 03 Jun 2023 06:18 AM

ப்ரீமியம்
நோய்களுக்கு 'நோ' - தொற்றா நோய்கள் எனும் புதிய ஆட்கொல்லி

இன்றைய நவீன மருத்துவ அறிவியல் மனிதனின் சராசரி ஆயுள்காலத்தை 66 ஆண்டிலிருந்து 73 ஆண்டாக உயர்த்தியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 14 கோடிப் பேர் பிறக்கிறார்கள்; 6 கோடிப் பேர் இறக்கிறார்கள். இந்த மரணங்களில் 74% தொற்றா நோய்களால் (Non communicable disease) ஏற்படுகின்றன. இவர்களில் சுமார் 2 கோடிப் பேர் 70 வயதை அடைவதற்கு முன்பாகவே இறந்துவிடுகிறார்கள்.

தொற்றா நோய்களின் காரணமாக மரணங்கள் அதிகமாக நிகழ்ந்துவருகின்றன. இந்த மரணங்களை நம்மால் தவிர்க்க முடியும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். தொற்றா நோய்கள் குறித்து விழிப்புணர்வும், ஆரம்பநிலையிலேயே முறையான சிகிச்சையும் கிடைத்திருந்தால் இந்த மரணங்களில் பெருமளவு தவிர்க்கப்பட்டிருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x