Published : 13 Oct 2015 10:40 AM
Last Updated : 13 Oct 2015 10:40 AM
கர்நாடக மாநிலப் பேராசிரியர் அரவிந்த் மாளகத்தி, சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் 'பிராமண அரசாங்கம்' என நேற்றைய (12-10-2015) நமது நாளிதழில் வெளியாகியிருந்தது. புத்தகத்தின் பெயர் 'கவர்மெண்ட் பிராமணன்' என்பதே சரி.
- ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT