Last Updated : 13 Apr, 2023 06:18 AM

 

Published : 13 Apr 2023 06:18 AM
Last Updated : 13 Apr 2023 06:18 AM

ப்ரீமியம்
உப்பைக் குறைக்கும் கொள்கை: இந்தியாவின் வழி சரியா?

மக்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பின் அளவில் 30%ஐ, 2025ஆம் ஆண்டுக்குள் குறைக்க, உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார நிறுவனம் ஓர் உணவுக் கொள்கையை 2013இல் கொண்டுவந்தது. அந்தக் கொள்கையை உலக நாடுகள் எப்படிப் பின்பற்றுகின்றன என்பதைக் கடந்த ஆண்டில் அவதானித்து, அண்மையில் ஓர் அறிக்கையை (Global report on sodium intake reduction) அது வெளியிட்டுள்ளது.

உலகில் மொத்தம் ஒன்பது நாடுகள் மட்டுமே இந்த உணவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும், 73% நாடுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பதால், இதற்கான காலக்கெடுவை 2030ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட யோசிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உயிர்களைக் காக்க உதவும் இந்த இன்றியமையாத கொள்கையைப் பின்பற்றுவதில் இந்தியாவும் பின்தங்கியுள்ளது என்பது கவலைக்குரியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x