Published : 21 Feb 2023 06:20 AM
Last Updated : 21 Feb 2023 06:20 AM

ப்ரீமியம்
மொழிப்போரின் முதல் தியாகிகள்!

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் 1965இல் தொடங்கியவை அல்ல. சுதந்திர இந்தியாவில் அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பே இந்தித் திணிப்புக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன.

அந்த முயற்சிக்கு எதிராக அப்போதே உருவான கடுமையான எதிர்ப்புகள் வரலாற்றில் என்றைக்கும் நினைவுகூரப்பட வேண்டியவை. பள்ளிகளில் கட்டாய இந்திக்கு எதிரான மொழிப் போராட்டத்தின் (1937-39) விளைவால், தமிழ் உணர்ச்சிபூர்வமான விஷயமாக மாற்றப்பட்டதும், அதன் பேரில் உணர்வுபூர்வமாக வெகுமக்கள் ஈர்க்கப்பட்டதும் நடந்தேறின.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x