Last Updated : 10 Mar, 2024 06:33 AM

 

Published : 10 Mar 2024 06:33 AM
Last Updated : 10 Mar 2024 06:33 AM

ப்ரீமியம்
இலக்கியத் திருவிழா என்னும் புதிய சடங்கு!

திமுக அரசு பதவியேற்றதிலிருந்து புத்தக வாசிப்பை வளர்க்கும் திட்டங்களை உற்சாகத்துடன் முன்னெடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டல இலக்கியத் திருவிழாக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டாலும் தமிழ்நாடு அரசே இதை ஏற்று நடத்துவது பாராட்டுக்குரியது. சென்னையில் மட்டும் நடைபெற்றுவந்த புத்தகக் காட்சியை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்குமாகத் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியுள்ளதும் கவனம் கொள்ளத்தக்கது. புத்தகக் காட்சிகளை ஒட்டியும் இலக்கியவாதிகள், அறிஞர்கள் போன்றோரின் உரைகள் நிகழ்த்தப்பட்டுவருகின்றன. ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்கிற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஓர் உரை நிகழ்ச்சியையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x