Published : 02 Dec 2023 06:16 AM
Last Updated : 02 Dec 2023 06:16 AM

ப்ரீமியம்
பெண்களும் அரசியலும்

கே.ஆர்.மீரா இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்தவர். இவர், கல்விப்புலம் சார்ந்த பின்னணியுள்ள குடும்பத்தில் பிறந்தவர். தொண்ணூறுகளுக்குப் பிறகு ‘மலையாள மனோரமா’வில் பணியில் சேர்ந்துள்ளார். இந்த இதழ் கே.ஆர்.மீரா எழுதுவதற்கான களத்தை வலிமையாக உருவாக்கிக்கொடுத்துள்ளது. ஒரு கட்டத்தில்எழுதுவதற்காகத் தனது வேலையை விட்டுள்ளார். கே.ஆர்.மீரா எழுத்தின் அடையாளமாக ‘ஆராச்சார்’ நாவல் பார்க்கப்படுகிறது. கல்கத்தாவில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வழிவழியாகத் தூக்கிலிடும் தொழில் செய்யும் குடும்பத்தைப் பற்றிய கதைதான் ‘ஆராச்சார்.’ இந்நாவலைக் கள ஆய்வு செய்து, கே.ஆர்.மீரா எழுதியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x