Published : 08 Jun 2018 08:20 AM
Last Updated : 08 Jun 2018 08:20 AM

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தலாம்: மார்க்சிஸ்ட் கருத்து

மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் ஜனநாயகம் இதழில் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியிருப்பதாவது:

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திக்க முடியும், இரு நாடுகளின் ராணுவ தலைமை இயக்குநர்கள் பேச முடியும் என்கிறபோது பாகிஸ்தானுடன் விரிவான பேச்சுவார்த்தையை ஏன் நாம் தொடங்கக் கூடாது? பேச்சுவார்த்தையும் தீவிரவாதமும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது என உள்துறை அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் கூறுகின்றனர். இவ்வாறு நிபந்தனை விதிக்க கூடாது. இவ்வாறு பிரகாஷ் காரத் கூறியுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x