நீரிழிவு - சித்த மருத்துவக் குறிப்புகள்
Published on : 03 Jan 2024 18:03 pm
1 / 14
![உலர்ந்த அத்திப் பழத்தை 1 கிராம் அளவு தினமும் இருவேளை தண்ணீருடன் உண்ணலாம்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz17042852111.jpg)
உலர்ந்த அத்திப் பழத்தை 1 கிராம் அளவு தினமும் இருவேளை தண்ணீருடன் உண்ணலாம்.
2 / 14
![5 கிராம் ஆலம்பட்டைப் பொடியை 50 மில்லி லிட்டர் நீரில் கலந்து தினமும் இருவேளை அருந்தலாம் (30 மி.லி. முதல் 60 மி.லி. வரை அருந்தலாம்).](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz17042852112.jpg)
5 கிராம் ஆலம்பட்டைப் பொடியை 50 மில்லி லிட்டர் நீரில் கலந்து தினமும் இருவேளை அருந்தலாம் (30 மி.லி. முதல் 60 மி.லி. வரை அருந்தலாம்).
3 / 14
![4 முதல் 10 கிராம் ஆவாரம் பூ பொடியைச் சுடு தண்ணீர் சேர்த்து ஒரு பங்காகச் சுருக்கிக் காய்ச்சி அருந்தலாம்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz17042852113.jpg)
4 முதல் 10 கிராம் ஆவாரம் பூ பொடியைச் சுடு தண்ணீர் சேர்த்து ஒரு பங்காகச் சுருக்கிக் காய்ச்சி அருந்தலாம்.
4 / 14
![1-5 கிராம் கடல் அழிஞ்சில் உடன் 4 பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காகச் சுருக்கிக் காய்ச்சி அருந்தலாம்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz17042852114.jpg)
1-5 கிராம் கடல் அழிஞ்சில் உடன் 4 பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காகச் சுருக்கிக் காய்ச்சி அருந்தலாம்.
5 / 14
![கேழ்வரகுக் கஞ்சி, கேழ்வரகு அடை போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz17042852125.jpg)
கேழ்வரகுக் கஞ்சி, கேழ்வரகு அடை போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
6 / 14
![1 – 3 கோவைக்காய் சாற்றைத் தினமும் குடிக்கலாம்](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz17042852126.jpg)
1 – 3 கோவைக்காய் சாற்றைத் தினமும் குடிக்கலாம்
7 / 14
![கடும் தாகத்தைத் தணிக்க சீந்தில் இலை அல்லது தண்டுப் பொடியை சுடு தண்ணீரில் ஊற வைத்துத் தினமும் இருவேளை அருந்தலாம்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz17042852127.jpg)
கடும் தாகத்தைத் தணிக்க சீந்தில் இலை அல்லது தண்டுப் பொடியை சுடு தண்ணீரில் ஊற வைத்துத் தினமும் இருவேளை அருந்தலாம்.
8 / 14
![1 கிராம் தேற்றான் விதைப் பொடியைப் பாலுடன் தினமும் இரு வேளை குடிக்கலாம்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz17042852128.jpg)
1 கிராம் தேற்றான் விதைப் பொடியைப் பாலுடன் தினமும் இரு வேளை குடிக்கலாம்.
9 / 14
![2-4 கிராம் நாவல் கொட்டைப் பொடியை 50 மி.லி. சுடு தண்ணீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தலாம்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz17042852129.jpg)
2-4 கிராம் நாவல் கொட்டைப் பொடியை 50 மி.லி. சுடு தண்ணீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தலாம்.
10 / 14
![1-3 கிராம் நிழலில் உலர்த்திய இளநீரின் பொடியை நீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தலாம்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz170428521210.jpg)
1-3 கிராம் நிழலில் உலர்த்திய இளநீரின் பொடியை நீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தலாம்.
11 / 14
![மணிச்சம்பா அரிசியை அன்றாட உணவாக எடுத்துக் கொள்ளலாம்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz170428521211.jpg)
மணிச்சம்பா அரிசியை அன்றாட உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
12 / 14
![வேகவைத்த மூங்கில் அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz170428521212.jpg)
வேகவைத்த மூங்கில் அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது.
13 / 14
![3 கிராம் கருஞ்சீரகப் பொடியை சம அளவு வெந்தயத்துடன் கலந்து தினமும் இரு வேளை உணவுக்கு முன்பாக எடுத்துக் கொள்ளலாம்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz170428521213.jpg)
3 கிராம் கருஞ்சீரகப் பொடியை சம அளவு வெந்தயத்துடன் கலந்து தினமும் இரு வேளை உணவுக்கு முன்பாக எடுத்துக் கொள்ளலாம்.
14 / 14
![எளிய உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனப் பயிற்சிகளைத் தினமும் செய்ய வேண்டும் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பரிந்துரைக்கிறது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/01/03/4139/thumb/xyz170428521214.jpg)
எளிய உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனப் பயிற்சிகளைத் தினமும் செய்ய வேண்டும் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பரிந்துரைக்கிறது.